புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தை தொடர்ந்து 34 வகையான மருந்துகளை மறு உத்தரவு வரும் வரை விற்க தடை விதித்து161 ...
மதுரை: 'எதிர்காலத்தில் கல்வி நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பள்ளியின் காலி நிலத்தை பயன்படுத்தக் கூடாது,' என, ...
''செந்தில்குமார், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...'' என, நண்பரை இழுத்து பிடித்த குப்பண்ணாவே, ''தொகுதியை மாத்தக் கூடாதுன்னு ...
இதன் மூன்றாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக நேற்று அதிகாலை, 2:22 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அங்கு மீண்டும் ஜன., 30ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மதச்சார்பு ...
சென்னை : காசோலை மோசடி வழக்கில், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை ...
இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து ஆய்வு செய்யும் Council on Foreign Relations என்ற தன்னார்வ தொண்டு ...
சென்னை: சத்யபிரதா சாகு, ஹர்சஹாய் மீனா உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலர் ...
இதற்கு மாற்றாக, சென்னை எழும்பூரில் இருந்து தற்போது வாரத்தில் 3 நாட்கள் இரவு 9:00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை, தினசரி ரயிலாக மாற்றம் செய்து, இரவு 7:35 மணிக்கு ...
ஓடிஷா வாலிபர் மீதான தாக்குதல், தி.மு.க., ஆட்சியில், கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், இளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதை காட்டுகிறது. இந்த கொடூர செயலுக்கு தி.மு.க., ...
கடந்த, 28ம் தேதி வேலைக்கு சென்று திரும்பிய மகனிடம், பெற்றோர் கூலிப்பணம் கேட்டுள்-ளனர். அவரோ, பைக் வாங்கி தந்தால்தான், பணம் தருவேன் என்று கூற, விரைவில் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் வீட்டு ...
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், தாளியூர் வட்டாரம், சின்னதடாகத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி, காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் ...